22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்கம்.

15

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி 22-2-2011 அன்று இரவு 7.30 மணிக்கு வட சென்னை  ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னைக்கு வீரவணக்கம் நடைபெறவுள்ளது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு அன்னைக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இடம் ; வண்ணாரப்பேட்டை சின்ன சந்தை, காலிஸ்வரி எண்ணெய் நிறுவனம் எதிரில்

நாள் ; 22-2-2011

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] மாதவரம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.