தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

114

க.எண்: 2020104435

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகள்)

தலைவர்             –  செ.சரவணன்                    – 15964714613

செயலாளர்           –  நீல.மகாலிங்கம்                     – 31814144539

பொருளாளர்          –  க.கரிகால்வளவன்               – 31463525751

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவெறும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்