தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

141

தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010379 | நாள்: 10.10.2020

திருப்பூர் வடக்கு மாவட்டம் (திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்             –  ப.கெளரிசங்கர்                      – 32996714873

செயலாளர்           –  பழ.சிவகுமார்                    – 32968663158

பொருளாளர்          –  த.செல்வபாண்டி                – 32414046840

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு