தலைமை அறிவிப்பு:  ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

139

க.எண்: 202010355

நாள்: 04.10.2020

தலைமை அறிவிப்பு:  ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மு.பெருமாள்                    – 14018731661

துணைத் தலைவர்      –  சா.கருப்பையா                     – 13867617629

துணைத் தலைவர்      –  க.சுரேஷ்குமார்                     – 14100322507

செயலாளர்           –  சு.வெற்றிச்சுடர்வேல்             – 11705695879

இணைச் செயலாளர்    –  க.மாரியப்பன்                  – 13054420264

துணைச் செயலாளர்    –  ச.அப்துல் (எ) நபி              – 10405797060

பொருளாளர்          –  இ.ஆனந்த்                    – 11874202274

செய்தித் தொடர்பாளர்  –  மு.சிவரத்தினவேல்               – 13101843700

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்