தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

82

க.எண்: 202009314

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)

தலைவர்             –  அ.முகமது அலி                  – 13486303941

செயலாளர்           –  ந.கிருஷ்ணகுமார்              – 13471998752

பொருளாளர்          –  சி.அன்பரசன்                  – 13486501262

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி