தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

164

க.எண்: 202009295

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதிகள்)

தலைவர்            –  து.சிவக்குமார்                   – 04380046158

செயலாளர்          –  செ.தேசிங்கு                     – 04381111556

பொருளாளர்         –  பா.கார்த்திக் ரங்கா              – 04380310475

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்