தலைமை அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டம் – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

109

க.எண்: 202008284

நாள்: 31.08.2020

தலைமை அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டம் – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதிகள்)

இளைஞர் பாசறைச் செயலாளர்    –  சி.லூயி ஆண்ட்ரு      – 03387736212

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டம் – வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் நியமனம்