தலைமை அறிவிப்பு:  திருக்கோயிலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

175

க.எண்: 202008278

நாள்: 29.08.2020

தலைமை அறிவிப்பு:  திருக்கோயிலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இரா.இராமச்சந்திரன்                – 04380742015

துணைத் தலைவர்     –  ஞா.சக்திவேல்                  – 04447336146

துணைத் தலைவர்     –  சா.பார்த்திபன்                   – 04380881962

செயலாளர்           –  அ.டோமினிக் ராஜா               – 04447355226

இணைச் செயலாளர்   –  இரா.சந்திரசேகரன்              – 04380505283

துணைச் செயலாளர்   –  செ.கணேஷ்                      – 17257513366

பொருளாளர்         –  நா.கவியரசன்                  – 04380920293

செய்தித் தொடர்பாளர்  –  சி.அருண்குமார்                   – 04447743240

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருக்கோயிலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகொடியேற்றும் விழா- தென்காசி தொகுதி
அடுத்த செய்திசெங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி