சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்ட இணையவழி கலந்தாய்வு

62

க.எண்: 202008232
நாள்: 20.08.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்ட இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில், வருகின்ற
24-08-2020 முதல் 28-08-2020 தேதி வரை சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிவாரியாக கட்டமைப்பு, சீராய்வு, பகுதி, வட்டம் மறுகட்டமைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கீழ்கண்ட தேதி நேரப்படி தொகுதிவாரியாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதி  
24-08-2020
திங்கள்கிழமை
காலை 10.30

மணியளவில்

இராதாகிருஷ்ணன் நகர் இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12:30

மணியளவில்

இராயபுரம்
மாலை 04:30

மணியளவில்

பெரம்பூர்
25-08-2020
செவ்வாய்க்கிழமை
காலை 10.30

மணியளவில்

திரு.வி.க.நகர்
பிற்பகல் 12:30

மணியளவில்

துறைமுகம்
மாலை 04:30

மணியளவில்

கொளத்தூர்
26-08-2020
புதன்கிழமை
காலை 10.30

மணியளவில்

எழும்பூர்
பிற்பகல் 12:30

மணியளவில்

வில்லிவாக்கம்
மாலை 04:30

மணியளவில்

அண்ணாநகர்

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅனிதாவில் தொடங்கி சுபஸ்ரீ வரை ஒவ்வொரு வருடமும் நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வால் கொல்லப்படுவதைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  செந்தமிழர் பாசறை பகரைன் – பொறுப்பாளர்கள் நியமனம்