தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

70

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008213 | நாள்: 07.08.2020

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  இரா.கதிரவன்                   – 05353522589

செயலாளர்          –  ப.ஹரிக்குமார்                  – 05346934178

பொருளாளர்         –  இ.ரிஸ்வான்                   – 11743244475

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி