தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

256

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008212 | நாள்: 07.08.2020

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் (அரக்கோணம் மற்றும் சோளிங்கர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  வே.கோபி                     – 02348048848

செயலாளர்          –  யு.ரா.பாவேந்தன்               – 18783950284

பொருளாளர்         –  கோ.இரமேஷ்                  – 05347015618

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்