சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

42

சுற்றறிக்கை:
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 29-07-2020 மற்றும் 30-07-2020 ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
29-07-2020
புதன்
காலை 10:30
மணியளவில்
மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12
மணியளவில்
கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான கலந்தாய்வு
30-07-2020
வியாழன்
காலை 10:30
மணியளவில்
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கான கலந்தாய்வு
பிற்பகல் 12
மணியளவில்
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கான கலந்தாய்வு
மாலை 4:30
மணியளவில்
சிங்காநல்லூர், சூலூர்
தொகுதிகளுக்கான கலந்தாய்வு

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி-86 ஆவது வட்டத்தில் கலந்தாய்வு…
அடுத்த செய்திமுறையாக வடிவமைக்கப்படாத துறைமுகங்களால் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதை தடுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்