தலைமை அறிவிப்பு:  பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

38

தலைமை அறிவிப்பு:  பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007127 | நாள்: 20.07.2020

தலைவர்            –  ஹி.அகமது கபீர்            – 28538480886

துணைத் தலைவர்     –  அ.கிறித்து தாசு             – 17737993760

துணைத் தலைவர்     –  லா.ரெஜினால்டு தினேஷ் குமார்    – 14273874943

செயலாளர்           –  சு.சீலன்                   – 28316418947

இணைச் செயலாளர்   –  பி.பிரேம்சந்த்              – 28538477607

துணைச் செயலாளர்   –  அ.மு.இம்றான் கான்           – 15190276399

பொருளாளர்         –  க.பிளீஸ் சேவியர்          – 18073949707

செய்தித் தொடர்பாளர்  –  எ.ஆர்.சில்வேன்ஸ்           – 13014802853

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்