நாகை தெற்கு மாவட்டம், திருமருகலில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 13-05-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் சோழமண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார்.
முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள்