காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்,,பெருகவாழ்ந்தானில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாநில மாணவர் பாசறை இடும்பா... மேலும்
மாவீரன் சுபாஸ்சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக அன்னாருக்கு மாலை அனுவிக்க பட்டது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தை. ஜோசப், பெரம்பூர்... மேலும்
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஊர்வலம் 20 சனவரி 2013 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் பெங்களூர் செயல் வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் ச... மேலும்
டீசல், சமையல் எரிவாயு உருளை அநியாய விலையேற்றத்தை திரும்பப் பெறுக: நாம் தமிழர் கட்சி பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குத் தக்கவாறு உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறு... மேலும்
16/01/2013 அன்று ராமநாதபுரம்,சிவகங்கை,அரணையூரில், நாம் தமிழர் தமிழர் திருநாள் விழா,மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அண்ணன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். மேலும்
மாநில பொறுப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்களின் இல்லத்தில் பொங்கல் விழா. நாம் தமிழர் தோழர்கள் பங்கேற்றார்கள். மேலும்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், தச்சர் தெருவில், நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பத்தை சிற... மேலும்
சீமான் மூவர் விடுதலை குறித்த பேட்டி.(01/02/2013) மேலும்
பிப்ரவரி 25 இல் மீண்டும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையம் கூட இருக்கையில், இக்கட்டான இந்த நிலையில், ஐ. நா. வையும் , இந்திய அரசயும் இலங்கை மீது போர் குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தி பெங்களூர் டவுன்... மேலும்