மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார். செந்தமிழன் சீமான் அவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்... மேலும்
சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், அய்யா சந்திரசேகரன்அவர்கள் முன்னிலையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் சிவகுமார்,... மேலும்
திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக பொது கூட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது அதன் படி முதலாவது கூட்டம் திருப்பூர் 4 வட்டகளை உள்ளடக்கிய .வளையன்காடு பகுதியில் 24.7.2011 அன்று மாலையில் நாம... மேலும்
இன்று 25-07-11 இரவு 10.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி நேர்முகம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும்
எதிர் வரும் 13-08-2011 அன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வட்டம் 17, அண்ணா திடலில், கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள பொதுகூட்டதிற்கு தலைமை ஒருங்... மேலும்
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி ” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய சேனல் 4 காண... மேலும்
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று (24-07-2011) கோபியில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னனி உறுப்பினர்கள் கோபி, தாளவாடி, ஈரோடு நகரம்,... மேலும்
இன்று 24-07-11 இரவு 9.00 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் “மக்களுக்காக” நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்பு ஆகிறது. மேலும்
படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேலும்