25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

18
வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

வீரவணக்க உரை ; செந்தமிழன் சீமான்

இடம்; எம்,ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில்

நாள் ; 25-12-2010

நேரம்; மாலை 5 மணி

முந்தைய செய்திவருகின்ற 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம் – தலைமை நிர்வாகம் அழைப்பு.
அடுத்த செய்திராகுல் காந்தியின் திருச்சி வருகை காரணமாக முன் எச்சரிக்கைக்காக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் கைது.