(09-1-2011) அன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

19
திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 9-1-2011 அன்று அம்பத்தூர் ஒ.டி இல உள்ள உஷா ராணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தலைமை ; தமிழ் முழக்கம் சாகுல் அமீது, வழக்கறிஞர் ராசீவ் காந்தி, அன்பு தென்னரசன், பொன்.சுந்தர்

முன்னிலை ; வௌ . சுந்தரமூர்த்தி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.
அடுத்த செய்திஅயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி இன்று பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.