05-05-2017 அயோத்திதாச பண்டிதர் நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 05-05-2017 காலை 10 மணியளவில், சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி