வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்

16

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

முந்தைய செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – பொன்னமராவதி ஒன்றியம்
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி