வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

22

திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு
இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து வழிபட்டனர்.1000 துண்டறிக்கை அடித்து மக்களுக்கு வேல் வழிபாடு குறித்து பரப்புரை செய்தனர்

முந்தைய செய்திகட்சி அலுவலகம் திறப்பு விழா-திண்டிவனம்
அடுத்த செய்திநம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு