வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி

27

19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது  இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்

முந்தைய செய்திஉ.முத்துராமலிங்கத்தேவர்  அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி
அடுத்த செய்திநில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி