வாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்

57

வாணியம்பாடி சி.என்.ஏ சாலை இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயை கட்டித் தருமாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் (நெடுஞ்சாலைத்துறை வாணியம்பாடி) கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திமணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு