வாக்கு சேகரிப்பு வந்தவாசி நாம் தமிழர் கட்சியினர்-விக்கிரவாண்டி

51

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக 11.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட எண்ணாயிரம், ஏசாலம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், தென்பேர். உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-அரூர்
அடுத்த செய்தி  நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர்  தொகுதி