ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் -4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கபடுகிறது .
நாள் : சூலை 8 வெள்ளி
நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: பெரியார் மன்றம் , ஈரோடு
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்குகொள்ளவும் . பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது .