வருகின்ற 19-2-2011 அன்று மாதவரம் பகுதியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டத்தையொட்டி ஆர்.கே நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.

128
மாதவரம் பகுதியில் வருகின்ற 19-2-2011 அன்று நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி வட சென்னை மாவட்ட ஆர்.கே. நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வைக்கப்பட்டுள்ள பதாகை.

முந்தைய செய்திபடகுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; சிங்கள கடற்படை அட்டூழியம்
அடுத்த செய்திசுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்