ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் கண்டனவுரை

166

செய்தி: ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு  | நாம் தமிழர் கட்சி

ரோகிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோகிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தரமறுத்து வெளியேற்ற துடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் ஊடுருவும் பாசிசத்திற்கு எதிராகவும்மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று 6-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை,அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு  https://www.youtube.com/watch?v=IMXoeTBnpKU

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீமான் பங்கேற்பு – திருச்சி
அடுத்த செய்திதமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி – திருச்சி | சீமான் வாழ்த்துரை – தூய வளனார் கல்லூரி