மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -12-03-2015

29

மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் 12-03-2015 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திஇந்து முன்னணியைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது
அடுத்த செய்திஎல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவானா?- சீமான் காட்டம்