மொடக்குறிச்சி தொகுதி -கொடி ஏற்றுதல்

47

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

நன்றி,
நாம் தமிழர் கட்சி,
மொடக்குறிச்சி தொகுதி.
(தொடர்புக்கு: 8682983739)


முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா