மே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்

22

17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை ஏற்பாட்டில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் மே 18 இன எழுச்சி நாள் முன்னிட்டு தங்களின் குருதியை கொடையாக வழங்கினர்.

முந்தைய செய்திசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திகப சுர குடிநீர்