மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி

55

21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை
அடுத்த செய்திகாணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்