மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

20

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை கௌரி மற்றும் இரா ஏழமலை, மோ பிரகாசு முத்துராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திகழிவுநீர் கால்வாய் சரியான முறையில் சீரமைக்க மனு – தேவகோட்டை