மே 18 இன அழிப்பு நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மணப்பாறை தொகுதி

35

(18.05.2020 திங்கட்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் 16 பேர் குருதிக்கொடை அளித்தனர்.

முந்தைய செய்திமே 18 இன அழிப்பு நாள் நிகழ்வு – மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருப்பரங்குன்றம் தொகுதி