முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு-அண்ணா நகர் தொகுதி

22

அண்ணா நகர் தொகுதி 102 வட்டத்தின் சார்பாக  10 2 19 அன்று  புலிக்கொடி ஏற்றி முத்துக்குமார் நினைவு பதாகையை திறந்தனர்  நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகொடியேற்றுவிழா-திருவைகுண்டம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு தொகுதி