மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரை

269

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் சார்பில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து,வடுவூர் ,நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த வடுவூர்,மூவர்கோட்டை,காளாச்சேரி,பூவனூர்,ரொக்கக் குத்தகை ஆகிய கிராமங்களில் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தென்பாதி சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.ஐம்பது நாம்தமிழர் தம்பிகள் களமாடினர்.

முந்தைய செய்திகடலூர் மாவட்டம் சின்னபேட்டையில் கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திமீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து சீமான் எழுச்சி உரையாற்றும் தொடர்முழக்க பட்டினிப் போராட்டம்.