மாவீரர் நாள் பொதுக்கூட்டம்-சேத்தியாத்தோப்பு

110

நாம் தமிழர் கட்சி சார்பாக  27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும், மலர் வணக்கமும், வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியையும், நாம் தமிழர் கட்சியின்  கொடியையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார்.

இறுதியாக  புவனகிரி தொகுதி வேட்பாளர் இரத்தினவேல் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

12308661_733541866776014_1646313465054140248_n

10393744_810641759044295_5344353236823614418_n

12279156_733541813442686_3351369328696116323_n

11046241_810641899044281_8955486562560581374_n (1)

12310484_810642062377598_7113460434555805114_n

12295251_810641972377607_8594289955124519099_n

seeman-speech-maaveerar-naal--2015-kadaloor-NTK00212295456_810642249044246_3714402639736688014_n

 seeman-speech-maaveerar-naal--2015-kadaloor-NTK003

12279066_810642035710934_2575600832113465886_n

11148326_810642205710917_6151672555282580717_n

முந்தைய செய்திமாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை