மாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்

110
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11/10/2018) நெ.புதூர் கிளையில் குடிநீர் பிரசச்சனைக்கு தீர்வு காண,நெ.புதூர் வழியாகச்செல்லும் காவிரி குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு ,மாவட்ட ஆட்சியரிடம்,மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சென்னையில் உள்ள காவிரி குடிநீர் வாரியத்தலைமைக்கு கடிதம் அனுப்புவதாகவும்,விரைவில் தீர்வு ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.
முந்தைய செய்திதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகள்ளிக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை இடிக்கிற உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்