மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை தென் மண்டலம்

67

செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை தென் மண்டலம் | நாம் தமிழர் கட்சி

இன்று 27-02-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – தென் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம், தி.நகர், சைதாபேட்டை, மைலாப்பூர் மற்றும் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார்.

இடம்: அசோகா பார்க் இன், மேற்கு வன்னியர் தெரு, விருகம்பாக்கம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிழுப்புரத்தில் படுகொலை, கூட்டு வன்புணர்வில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்