மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

21

13/09/2020 , அன்று நாம் தமிழர் கட்சி மாற்றுத் திறனாளிகள் பாசறை சார்பாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி் வழங்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள் பாசறை மற்றும் துறைமுகத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திமாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அடுத்த செய்திமாற்றுத் திறனாளியின் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக் கட்டண உதவி