மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

40

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பகுதியில்  144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளூர் (ந) மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை முன்னிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில்  (24.05.2020, ஞாயிற்றுக்கிழமை) நிவாரணமாக பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி