மாற்றுத்திறனாளி உறவுகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது – பனைக்குளம்

25

(30/04/2020) அன்று பனைக்குளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு
திருவாடானை மற்றும் இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் திருவாடானை மற்றும் பனைக்குளம் ஊராட்சி
பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஇளைஞர் பாசறை சார்பில் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி