மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 8-10-2016 திருச்சி

20

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 08-10-2016 (சனிக்கிழமை) அன்று நண்பகல் 02 மணிக்கு திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கிறது.
இதில் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய என கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உணர்வெழுச்சியோடு அவசியம் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

முந்தைய செய்திமுதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் – அப்போலோ மருத்துவமனை சென்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபின் சீமான்
அடுத்த செய்தி08-10-2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – சீமான் உரை | திருச்சி