மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் திருமருகலில் நடந்தது

5

நாகை தெற்கு மாவட்டம், திருமருகலில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 13-05-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் சோழமண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார்.

முந்தைய செய்திமே 24 எல்லாரும் கூடுவோம் திருச்சியில்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை திருச்சியில் நடைபெறுகிறது.