மறைந்த கும்பகோணம் தொழிலாளர் பாசறைப் பொறுப்பாளர் ப.விஜய் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

139

அண்மையில் மறைந்த நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் தொகுதி – தொழிலாளர் பாசறையைச் சேர்ந்த தம்பி டக்கிலோ மணி (எ) ப.விஜய் அவர்களின் திருவுருவப் படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தி; அவரை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 

முந்தைய செய்திமறைந்த திருவையாறு வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019