மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.

461

மராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர்.

முந்தைய செய்திகோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திஎழுச்சியோடு துவங்கியது பழனியில் வீரத்தமிழர் முன்னணி