மரக்கன்று நடும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

81

நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில்   அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன்   கலந்துகொண்டார்

முந்தைய செய்திமே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி
அடுத்த செய்திமே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-வந்தவாசி