மரக்கன்று நடும் நிகழ்வு – புதுச்சேரி

31

ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கரிக்கலாம்பாக்கம் ஏரிக்கரையில் நாட்டு மரங்க்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்கவாகிகள் களந்து கொண்டு சிறப்பித்தனர்.


முந்தைய செய்திஅரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்கி