மரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி

36
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தென்னிலையில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
முந்தைய செய்திதூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி
அடுத்த செய்திகிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி