மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

9

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திமாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திநெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி