மரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

39

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி
அடுத்த செய்திவேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|